Skip to playerSkip to main contentSkip to footer
  • 18/05/2025
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய ஈழத்தமிழ் உறவுகளே!

தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையூடு முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இன்று வரைக்கும், கொல்லப்பட்ட இரத்தச் சொந்தங்களுக்கு நினைவு நடுகற்களின்றி, அவர்கள் ஸ்ரீலங்கா அரசினால் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட மண்ணில், அவர்களின் இரத்தம் தோய்ந்த புனித பூமியில், அவர்களின் தேசத்திற்கான கனவுகளை அகவயப்படுத்தி, சுதந்திர வேட்கைக்கான மூச்சுக் காற்றுடன் கலந்து , எமது இன அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போரை வன்முறையற்ற வழியில் முன்னெடுக்க, உறுதி பூண , முள்ளிவாய்க்கால் திடலில் இன்று ஒன்று கூடியுள்ளோம்.

Category

🗞
News
Transcript
00:00.
00:02.
00:07.
00:12.
00:14.
00:20.
00:22.
00:24.
00:26.
00:28.
00:29.
00:30.
00:32.
00:33.
00:34.
00:35.
00:36.
00:37.
00:38.
00:39.
00:40.
00:41.
00:42.
00:43.
00:44.
00:45.
00:46.
00:47.
00:48.
00:49.
00:50.
00:51.
00:52.
00:53.
00:54.
00:55.
00:56.
00:58.
00:59Thank you very much.
01:29Thank you very much.
01:59Thank you very much.
02:29Thank you very much.
08:09.
08:14.
08:30.
08:34.
08:37.
08:38.

Recommended