விழுப்புரம் மாவட்டத்தில் (புதுச்சேரி அருகில்) உள்ள ஆரோவில் பகுதியில் அமைந்திருக்கிறது, கிருஷ்ணா மெக்கன்சியின் சாலிடியூட் ஃபார்ம்ஸ் (Solitude Farms). நாம் சென்றிருந்த நேரத்தில் பண்ணையில் தங்கியிருந்து விவசாயப் பயிற்சிகள் மேற்கொள்ள வந்திருக்கும் நபர்களுக்குப் பயிற்சிகள் வழங்கிக்கொண்டிருந்தவர், பயிற்சிகளை முடித்தவிட்டுப் பேச ஆரம்பித்தார்.