TWO ROW PADDY WEEDER _ விவசாயியே உருவாக்கிய களை எடுக்கும் கருவி _ Pasumai Vikatan
  • 2 years ago
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுகுமார். ஆள் பற்றாக்குறையால் தனது நெல் வயலில் களை எடுக்க முடியாமல் தவித்த அவர்... தானே ஒரு களை எடுக்கும் கருவியை உருவாக்கியுள்ளார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி

சுகுமார் தொடர்பு எண்: 97516 81002

Credits:
Camera : S. Devarajan | Edit : V.Srithar | Producer : M.Punniyamoorthy
Recommended