புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பணிசெய்த ‘பாப்ஸ்கோ’ நிறுவனம் அரசால் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் வேலை இழந்தவர், வாழ்வாதாரத்துக்காகத் தனது குலத்தொழிலான மரச்செக்கு எண்ணெய் உற்பத்தித் தொழிலை மீண்டும் தொடங் கியுள்ளார்.