புயலிலும் சாயாத ரத்தசாலி நெல் - பலம்காட்டும் பாரம்பர்ய ரகம்!

  • 3 years ago
தஞ்சாவூர்-அம்மாப்பேட்டை சாலையில் உள்ள பூண்டிதோப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா. எம்.காம், பட்டதாரியான இவர் தற்போது தமிழ்நாடு சூழலியல் சுற்றுலா தொடர்பாக முனைவர் பட்டத்திற்கான (பி.ஹெச்.டி) ஆய்வு செய்து வருகிறார். அதோடு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகிறார்.

Credits
Reporter - K.Gunaseelan
Video - M.Aravind
Edit - Nirmal
Executive Producer - Durai.Nagarajan

Recommended