மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது.

  • 3 years ago
மாசி மகத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து சுவாமி மெரினா கடற்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Recommended