அரசு நிவாரணம் வழங்க கோரி சேலம் அம்மாபேட்டை பகுதியில் இசைக்கலைஞர்கள் கோரிக்கை

  • 4 years ago
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் வேலை வாய்ப்பு இல்லாததால் அரசு நிவாரணம் வழங்க கோரி சேலம் அம்மாபேட்டை பகுதியில் இசைக்கலைஞர்கள் பாடல் பாடியும், இசை வாத்தியங்களை இசைத்தவாறு தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர். வீடியோ: எஸ். குரு பிரசாத்

Recommended