நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்; அதிர்ந்த புதுச்சேரி !

  • 2 years ago
புதுச்சேரி அரசு அறிவித்த மழை நிவாரணம் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மண்பாண்ட தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் மண்பானை செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Recommended