சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணி தீவிரம்- ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு

  • 4 years ago
சென்னை போயஸ்கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணி தீவிரம்- ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு.

போயஸ்கார்டன் பகுதி மக்களின் கருத்தை கேட்டறிந்த நிலையில் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை.

ஜெயலலிதாவின் இடத்தை கையகப்படுத்துவதால் யாருக்கு எந்த பாதிப்பும் இல்லை: தமிழக அரசு. ஒளிப்பதிவுலென்ஸ் சீனு

Recommended