பெண் போலீஸின் செயலால் முகம் சுளித்த பயணிகள்-வீடியோ

  • 6 years ago
des:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து மானாமதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஒரு பெண் போலீஸ் சீருடையில் ஏறினார். அவர் பெயர் கிருபாராணி, திருவாடானையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸாக பணியாற்றி வருபவர். பஸ் கிளம்பியது. எல்லோரிடமும் டிக்கெட் வாங்கி கொண்டு வந்த கண்டக்டர் முருகானந்தம் பெண் போலீசிடமும் டிக்கெட் எடுக்க சொன்னார். ஏதோ கேட்க கூடாத கேட்டுவிட்டது போலவும் செய்யக்கூடாததை செய்துவிட்டதுபோலவும் கண்டக்டரை பார்த்தார். பிறகு, 'நான் போலீஸ். போலீஸ்காரர்கள் பஸ்களில் டிக்கெட் எடுக்காமல்தான் சென்று வருகிறோம், நீங்கள் என்ன புதிதாகக் கேட்கிறீர்கள்?' என்றார். 'நீங்கள் வெளி மாவட்ட போலீஸார், கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்' என்றார் முருகானந்தம்.

Recommended