விழுப்புரத்தில் BC 3-ம் நூற்றாண்டு தமிழர்களின் முதுமக்கள் தாழிகள், மண் குடுவைகள் கண்டெடுப்பு

  • 4 years ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கிமு 3-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், மண்குடுவைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை லோக்சபா எம்.பி. ரவிக்குமார் நேரில் பார்வையிட்டார்.
Ancient Tamil burial urns found near Villupuram district

Recommended