உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் நடந்த 20வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய, இலங்கை அணிகள் களம் கண்டன. முதலில் ஆஸ்திரேலியா பேட் செய்தது. கேப்டன் ஃபின்ச் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்து, ரன் மழை பொழிந்தார். விளைவு, ஆஸ்திரேலியா, 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன் குவித்தது.