திருமணமாகி 35 நாளில் குழந்தை பெற்ற பெண்...அவமானத்தில் தந்தை தற்கொலை- வீடியோ
  • 6 years ago
திருமணமாகி 35 நாளில் தன் மகள் குழந்தை பெற்றுக் கொண்டதால், அவமானம் அடைந்த தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. தருமத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பெரியமுத்து என்னும் இளைஞர், சென்னை கோயம்பேட்டில் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் போன மாதம் 1-ந்தேதி திருமணம் நடந்தது.

Young woman born baby after marriage 35 days near dindigul. A woman gave birth to a chidl just after 35 days of marriage in Dindukkal.
Recommended