சேலத்தில் முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிட்ட ஆதி தமிழர் பேரவை-வீடியோ

  • 6 years ago
சேலத்தில் முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஆதி தமிழர் பேரவையினரை போலீசார் கைது செய்தனர். எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் உடனடியாக கைது செய்யப்படுவதற்கு வழி செய்யும் சில சட்டப்பிரிவுகளை உச்சநீதிமன்றம் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் ஒரு தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Recommended