மதுரையில் நடக்கும் உண்மையான பக்தர்கள் நடத்தக்கூடிய முருகர் மாநாடு . ஏற்கனவே பக்தியே இல்லாமல் நடத்திய மாநாடு பழனியில் நடந்தது . இதில் அரசியல் கிடையாது முழுவதும் அணைத்து இடங்களில் இருந்தும் முருக பக்தர்கள் அனைவரும் வருகிறார்கள் . இது தான் மிகச்சிறந்த ஆன்மிக மாநாடு ...மாநாட்டில் நாங்கள் எந்த விதமான அரசியலும் பேச மாட்டோம் . மேலும் பேசிய அவர் இனிமேல் அமித்ஷா அவர்கள் அடிக்கடி தமிழகம் வருவார் ..தேர்தல் பிறகும் வருவார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியில் பேசியுள்ளார் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com