திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு தமிழிழும் நடத்தப்படும் -திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு . பிறகு பேட்டியில் பேசிய அவர் வைகைச்செல்வன் செல்லக்கூடிய படகு தான் ஓட்டை விழுந்து தத்தளித்துக கொண்டிருக்கிறார்கள் -திராவிட மாடல் நாயகன் தலைமையில் செல்லும் கப்பலில் எந்த ஓட்டையும் இல்லை என்று பேசினார் .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com