Skip to playerSkip to main contentSkip to footer
  • 2 days ago
உதயசூரியன் வெல்லக்கூடிய முதல் மாவட்டம் தலைவருடைய திருவாரூர் மாவட்டம் இரண்டாவது மாவட்டமாக நம்முடைய கரூர் மாவட்டம் அமையும் அதற்கு காரணம் உங்களுடைய அன்பு, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் களத்தில் சூழ்ச்சியால் தேர்தல் களத்தில் நான் இல்லாமல் போனாலும் நம்முடைய நிர்வாகிகள் தங்களுடைய உயிரைக் கொடுத்து பணியாற்றி மகத்தான வெற்றி பெற்றோம், தேர்தலில் யாரைப் பற்றியும் நமக்கு கவலை இல்லை நம்ப தான் ஜெயிக்கிறோம் நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம், எதிர்க்கட்சியாக இருந்த பொழுதே 24 மணி நேரமும் மாவட்ட கழக அலுவலகம் திறந்து மக்களுக்கு கொரோனா காலத்திலும் உதவியை இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் அன்று எம்எல்ஏ அலுவலகம் 6 மாதம் பூட்டி கிடந்துள்ளது யாரும் எம்எல்ஏ அலுவலகம் பக்கமே செல்ல முடியவில்லை, நாலு வருடத்தில் கரூர் மாவட்டத்தில் யாராவது போன காலங்களில் பதவியில் இறந்தவர்கள் வீட்டில் சென்று நான் படிப்பு, மருத்துவ செலவிற்கு பணம் வாங்கிக் கொண்டு வந்தேன் என்று யாராவது ஒருவர் சொன்னது உண்டா .எனக்கு எல் ஜி பி பெட்ரோல் பங்க் வேண்டாம் சிலருக்கு அதெல்லாம் வேணும் எனக்கு இந்த கரூர் மக்களின் அன்பு பாசம் வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரை விமர்சனம் செய்தார்.திமுக செயலாளர் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி .

#senthilbalaji #senthilbalajispeech #karur #dmkministers #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Category

🗞
News

Recommended