பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கேரளாவில் சட்ட விரோதமாக குடியேற்றம்!

  • 4 years ago
பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய இந்தியரையும் காவல்துறை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், 100 ரூபாய்க்கு ஆதார் கார்டு கொடுத்த அதிகாரியையும் தேடிவருகின்றனர்!

Recommended