காட்டுக்குள் காதலர்களுக்கு நடந்த கொடூரம் !

  • 4 years ago
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் தமிழரசன்(20). இவர், அருகிலுள்ள தொழுதூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு படித்துவருகிறார். இதே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிக்கும் மாணவி உஷா (19-பெயர் மாற்றம்). இருவரும் நகரப் பேருந்தில் கல்லூரிக்குச் சென்ற வகையில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியுள்ளனர். நாளடைவில் இவர்களின் பழக்கம், காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இருவரின் காதல் வெளியில் தெரியவந்துள்ளது.




a man has killed a robber who tried to rape his lover

Recommended