நெல்லை இருட்டு கடை அல்வா கடை உரிமையாளர் தற்கொலை

  • 4 years ago
கொரோனா இருப்பது தெரிந்ததும் அதை ஜீரணிக்கவே முடியாத வேதனையிலும், கடுமையான மன அழுத்தத்திலும், தூக்கு போட்டு தொங்கிவிட்டார் இருட்டுக்கடை அல்வா ஓனர் ஹரிசிங்.. நெல்லை மக்கள் இந்த அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.

Recommended