கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல்

  • 6 years ago
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேரில் சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார். வெள்ள மீட்பு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களையும் அவர் கவுரவித்தார்.

Recommended