கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் தலா 16 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்
  • 6 years ago
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் தலா 16 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
Recommended