தமிழகத்தில் தீவிரவாதிகளுக்குபயிற்சி–பொன்ராதாகிருஷ்ணன், தீவிரவாதிகள் இருப்பதாக கூவதுதவறு-ஜெயக்குமார்

  • 6 years ago
தமிழகத்தில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், பதவிப்பிரமாணத்தின் போது உறுதிமொழி ஏற்ற பொன் ராதாகிருஷ்ணன், தீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் தீவிரவாதிகள் இருப்பதாக பேசுவது தவறு என தெரிவித்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் அரசிடம் முறையிட வேண்டுமே தவிர ஊடகங்களிடம் அல்ல தெரிவித்தார்.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended