தமிழகத்தில் நிறைய நரதர்கள் உள்ளனர் - ஜெயக்குமார்- வீடியோ

  • 6 years ago
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் உரிய சட்ட விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதற்குள்ளாக இதில் உள் அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Recommended