தமிழகத்தில் ஊழல் அதிகம் என்று அமித்ஷா பேசியதின் பின்னணி என்ன?- வீடியோ

  • 6 years ago
தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் அதிகம் நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் ஊழல் இல்லாத கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்றும் அவர் கூறினார்.

The central govt plans to remove Edappadi palanisami and make OPS as CM of Tamilnadu sources said. This is what Amitshah said corruption is high in Tamil Nadu.

Recommended