ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை- வீடியோ

  • 6 years ago
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து வேதாந்தா குழுமத்தின் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.



Tamilnadu Sterlite Plant today Vedantha Case being heard in the National Green Tribunal

Recommended