Sterlite ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் மட்டும் திறக்க அரசு அனுமதி
- 3 years ago
நாட்டில் தற்போது ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால் ஸ்டெர்லைட் ஆலையை நான்கு மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யஅரசு அனுமதித்துள்ளது.
Tamil Nadu government Allows Sterlite Plant To Open For 4 Months To Produce Oxygen