சில்வர் சீனு...200-ஆவது முறையாக கைது!- வீடியோ

  • 6 years ago
கொள்ளைத் தொழிலில் 50 ஆண்டுகளாக கொடி கட்டி பறந்த சில்வர் சீனுவாசன் தாத்தாவை போலீஸார் இன்று 200-ஆவது முறையாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்கி 25 ஆண்டுகள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து அதற்கேற்ப விழா கொண்டாடுவது வழக்கம். ஆனால் திருட்டு, கொள்ளை தொழிலுக்காக வைர விழா கொண்டாடுபவர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா.


Silver Srinivasan who is doing robbery for 50 years arrest for 200th time. His stealing style is entirely different from other robberers.

Recommended