காவிரி பிரச்சனையில் தமிழக அரசு தலையிடவில்லையா?

  • 6 years ago
தமிழக அரசு காவிரி பிரச்சினையில் தலையிடவில்லை என கூறுவது முற்றிலும் தவறு என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே இனாம்கிளியூரில் பாலத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியபோது தெரிவித்ததாவது:
காவிரி மேலாண்மை வாரியத்தையும் மேற்பார்வை குழுவையும் உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் மூலம் தமிழக அரசு உறுதியாக அமைக்கும். தமிழகத்திற்கு வந்த பிரதமரிடம் தமிழகஅரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.

Tamil Nadu Food Minister Kamaraj said that the Tamil Nadu government will ensure that the Cauvery Management Board and the Supervisory Committee will be set up by Supreme Court and Central Government. He also urged the Prime Minister to come to Tamilnadu Cauvery Management Board.

Recommended