ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்றும் தவிக்கும் நேபாளம்

  • 6 years ago
மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள முடியாமல் அண்டை நாடுகளான நேபாளம், பூடான் விழிபிதுங்கி நிற்கின்றன.

இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக நேபாள பிரதமர் சர்மா ஒலி இந்தியா வருகை தந்துள்ளார். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார். இது தேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Prime Minister of Nepal KP Sharma Oli arrived in India on a three day state visit.

Recommended