சென்னையில் காவலர்கள் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு- வீடியோ
- 6 years ago
டிஜபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தில் தேனி மாவட்ட காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.
தேனி மாவட்ட காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய 2 பேரும் டிஜிபி அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேனி மாவட்ட எஸ்பி மீது அவர்கள் இருவரும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறினர். தேனி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்ததாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட காவலர்கள் கணேஷ், ரகு ஆகிய 2 பேரும் டிஜிபி அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தேனி மாவட்ட எஸ்பி மீது அவர்கள் இருவரும் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறினர். தேனி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்ததாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.