North State Employees Recovered in Karur-Oneindia Tamil

  • 7 years ago
கரூர் மாவட்டம் கறுப்பம்பாளையம் பகுதியில் உள்ள தேங்காய் நார் நிறுவனத்தில் வேலை செய்ய வெளி மாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டது தெரிந்து அவர்களை மீட்ட வட்டாட்சியாளர் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்தார்.

North State Employees Recovered in Karur.

Recommended