திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 போலீஸ்காரர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட காவலர்கள் திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று நள்ளிரவில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டார். தற்போது போலீஸ்காரர்கள் அந்த நபரை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது .
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com