Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/26/2025
நொய்யல் ஆற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆற்றுப்படுகையில் கழிவுநீரை கலப்பது, குப்பையை கொட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருந்தால் மட்டுமே ஆற்றை காப்பாற்ற முடியும் என்று 'குளங்கள்' பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

Category

🗞
News

Recommended