`திருவாரூர்காரனாக உள்ளம் நெகிழ்ந்து போனேன்'- பெருகவாழ்ந்தான் சகோதரர்களுக்கு முதல்வர் வாழ்த்து

  • last year
தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டம்' என்ற திட்டம் மூலம் தங்கள் பயின்ற பள்ளிக்கு தங்களது தாயாரின் பெயரில் 1 கோடி மதிப்பில் 3 அடுக்குகள் கொண்ட 9 வகுப்பறைக் கட்டிடங்களைக் கட்டித் தந்துள்ளனர்.

Recommended