சினிமா பாணியில் பணம் பறித்து ஓடிய திருடர்; விரட்டி பிடித்த பொதுமக்கள்!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் தெண்டியில் வங்கி ஏடிஎம்ல் பணம் எடுத்து வந்தவரிடம், பணத்தை பறித்து தப்பியோடிய திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Recommended