#karurboomi #அன்று அப்படி கூறியவர் தான் சட்டமன்றத்தில் அப்படி கூற காரணம் ? முன்னாள் அமைச்சர் MRV |
  • 2 years ago
#karurboomi #newsonly #boominews #கரூரில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் அதிமுக கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய போது அன்று சொன்ன அதே நபர் தான் இன்று இப்படி கூறுகின்றார் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை விமர்சித்தார்.
Recommended