"மணல் குவாரி வேண்டாம்" ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை!

  • 2 years ago
சீர்காழி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். தரமற்ற தார் சாலை மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் அமைய உள்ள சவுடு மணல் குவாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்..

Recommended