குடி தண்ணீர் பிரச்சனை; ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை - பொதுமக்கள் வேதனை!

  • 2 years ago
ஆறு மாதங்களுக்கு மேலாக குடி தண்ணீர் வசதி, அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி மன்ற தலைவர் காணாமல் போய்விட்டதாக கூறி ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குட்டத்துபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

Recommended