பெண்ணிடம் நகையை பறித்து செல்லும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!
  • 2 years ago
சேலத்தில் இன்று காலை, உழவர் சந்தைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய பெண்ணிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் 10 சவரன் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
Recommended