உயிர் பலி கேட்கும் பேருந்து நிழற்குடை; அதிகாரிகள் தூங்குகிறார்களா?

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அரசுப்பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள பேருந்து நிழற்குடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

Recommended