கன்னியாகுமரியில் ரயிலை கவிழ்க்க சதி; ஓட்டுனரின் சாதுரியத்தால் தப்பிய பயணிகள்!

  • 2 years ago
கன்னியாகுமரி மாவட்டம் பூக்கடை அருகே வாழோடு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் பாறையை உருட்டி வைத்து ரயிலை கவிழ்க்க முயற்சி ரயில்வே போலீசார் விசாரணை.

Recommended