தேர் இழுத்து வலிமை காட்டிய பெண்கள்; திருவிழா கோலாகலம்!

  • 2 years ago
தருமபுரி மாவட்டம் அன்னசாகரம் அருள்மிகு விநாயகர் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் திருத்தேர் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Recommended