வழிவிடு முருகன் பங்குனி உத்திர பெருவிழா கோலாகலம்!

  • 2 years ago
இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீவழிவிடு முருகன் ஆலயத்தின் 82ஆம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று காலை 6.35 மணிக்கு காப்பு கட்டு வைபவம் கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக துவங்கியது,