கள்ளத்தனமாக மணல் கடத்தல்; மடக்கி பிடித்த அதிகாரிகள்!

  • 2 years ago
ஆம்பூர் வாணியம்பாடியில் பாலாற்றில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு மணல் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து தனிப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Recommended