மணல் மாபியாக்களை மடக்கி பிடித்த அதிகாரிகள்

  • 6 years ago
திருட்டு தனமாக மணல் அள்ளிய 11 மணல் லாரிகள் ஜே.சி. பி. மற்றும் 4. இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்

மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட குருவித்துறை சித்தார் புரம் இடையில் மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து சமய நல்லூர் D.S.P மோகன் குமார் உத்திரவின் மதுரை சோழவந்தான் காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைத்து காடு பட்டி காவல் நிலையத்தினர் மனோ கரன், தலைமையில விரைந்து சென்ற திருட்டு தனமாக மணல் அள்ளிய 11 மணல் லாரிகள் ஜே.சி. பி. மற்றும் 4. இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து தொடந்து குற்றவாளிகளை பிடிக்க விசாரனை நடத்தி வருகின்றனர்

des : Theft and sandy 11 sand lorries B. And 4. Revenue bosses seized two-wheeler

Recommended