பொருள் : ஐம்பொறி ஆசைகளை விட்டொழித்து இறைவனை பற்றுபவர் நிலைத்தபுகழ் பெறுவர்.
விளக்கம்: மெய்,வாய் ,கண்,மூக்கு,செவி என்னும் ஐம்புலன்களையும் அடைக்கி, அவற்றின் மூலம் வெளிப்படும் ஆசைகளை துறந்து. மெய்ப்பொருளாக விளங்கும் இறைவனை நினைத்து, அவரின் ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்கள் இவ்வுலகில் நிலைத்து நீடோடி வாழ்வார்கள்.