பொருள் : அனைத்தும் கற்றாலும் இறைவனின் திருவடிகளை பற்றாதவர் அக்கல்வி பயனென்ன.
விளக்கம்: மெத்தம் படித்த மேதையோ?சாஸ்திரம்,வேதம் படித்த சான்றோரே?அல்லது அனைத்தும் அறிந்த ஞானியோ? யாராக இருந்தாலும் கடவுளை தொழமல் அவரின் திருவடிகளை பற்றாமல் இருந்தால் அவர்கள் பெற்ற கல்வியோ? ஞானமோ? பயனில்லை.