ஐந்து பைசாக்கு ஒரு கிலோ கோழி கறி.. உசிலம்பட்டியில் உள்ள ஒரு கடையில் அலைமோதும் மக்கள் - வீடியோ
  • 3 years ago
மதுரை: உசிலம்பட்டியில் தனியார் கோழி இறைச்சிக்கடை திறப்பு விழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழி இறைச்சி விற்பனை, ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
Hundreds of people flocked to Usilampatti to buy chicken for five paise
Recommended