செல்போனால் சிக்கிய தொழிலதிபர்! முழு பின்னணி !

  • 4 years ago
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பூக்கடையில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வனிதா என்கிற ஷோபனா. இவர்களுக்கு தேவா, சச்சின் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தேவா 6-ம் வகுப்பும், சச்சின் எல்.கே.ஜியும் படித்து வருகின்றனர். வனிதா திருச்செங்கோட்டில் தனது கணவரின் சகோதரி நடத்தி வரும் அழகு நிலையத்தை நிர்வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வேலைக்குச் சென்ற வனிதா, மாலை வரை வீட்டிற்குத் திரும்பவில்லை.

Reporter - Raghupathy

Recommended